ஐயா வைகுண்டசாமியின் 175-வது அவதார திருநாள்
அய்யா வைகுண்டர் அவதார தினத்தையட்டி சுவாமிதோப்பில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட ஊர்வலம் நடந்தது.

ராயபுரம் ஐயா வைகுண்டசாமியின் 175-வது ஆண்டு அவதார திருநாள் ராயபுரத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதையட்டி ராயபுரத்தில் இருந்து மணலி புதுநகர் வரை ஊர்வலம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.



