நாகர்கோவில் அருகே பெட் பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்
ரத்த தான முகாம் நாகர்கோவில் : பெட் இன்ஜினியரிங் கல்லூரி இளம் செஞ்சிலுவை சங்கம், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியன இணைந்து பெட் இன்ஜினியரிங் கல்லூரியில் ரத்ததான முகாம் நடத்தியது. நிகழ்ச்சிக்கு மருத்துவ கல்லூரி ரத்த வங்கி அதிகாரி டாக்டர் மணிமாலா தலைமை வகித்தார். பெட் இன்ஜினியரிங் கல்லூரி தாளாளர் ஜாமாலுதீன், முதல்வர் மகாதேவன், டீன் அபுபக்கர், இயக்குனர் ஆறுமுகம், துணை தலைவர்கள் வினவாஸ், குர்ஜித்ஜின்னா மற்றும் ஹைதர் அலி [...]
Read Full Post | Make a Comment ( None so far )சென்னை : அரபிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
சென்னை : அரபிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை சென்னை திருவல்லிக்கேணி ஆமிர் கலீமி அரபிக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கல்லூரியின் நோக்கம் : மார்க்கக் கல்வியும், உலகக் கல்வியும் கற்றுத் தேர்ந்து நன்னடத்தையுடன் இறைப் பொருத்தம் பெற்று சிறப்பாக தானும் வாழ்ந்து நம் சமுதாயத்தையும் அதன்படி வாழ்த்தூண்டும் ஓர் அறிஞர் சமுதாயத்தை உருவாக்குதல் தனிச்சிறப்புகள் : ஏழு வருட மவ்லவி – ஆலிம் படிப்பு – இரண்டாம் வருடம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத வைத்தல் – [...]
Read Full Post | Make a Comment ( None so far )

