Posted on February 25, 2008 by islamicnews
புதுக்கல்லூரியில் ஒரு நாள் கருத்தரங்கு
சென்னை:சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமைகளும் பிரச்னைகளும் எனும் மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கு புதுக் கல்லுõரியில் நடந்தது.ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லுõரியின் ஆசிரியர் சங்கம் மற்றும் தென்னிந்திய முஸ்லீம் கல்விச்சங்கம் இணைந்து ஒருநாள் கருத்தரங்கை 19ம்தேதி நடத்தியது. கருத் தரங்க துவக்க விழாவில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் நாகநாதன், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் கல்வியாளர்கள், சட்ட வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் [...]
Filed under: கல்லூரி, கல்வி, சென்னை | Tagged: கருத்தரங்கு, சென்னை, நாள், புதுக்கல்லூரி | Leave a Comment »
Posted on February 25, 2008 by islamicnews
தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணையக் கூட்டம்
சென்னை, பிப்.24: தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணையக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தில்லியில் உள்ள தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணையம் மற்றும் கல்வி நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அதில் ஆணையத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான எம்.எஸ்.ஏ. சித்திக் கலந்து கொண்டார். சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான தேசிய ஆணையத்தின் செயலாளர் ஆர். ரங்கநாத், உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் [...]
Filed under: கல்வி, சிறுபான்மை | Tagged: ஆட்சியர், ஆணையம், கல்வி, கூட்டம், சிறுபான்மை, சென்னை, தில்லி, தேசியம், நிறுவனம் | Leave a Comment »
Posted on February 21, 2008 by islamicnews
சென்னை : அரபிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
சென்னை திருவல்லிக்கேணி ஆமிர் கலீமி அரபிக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
கல்லூரியின் நோக்கம் : மார்க்கக் கல்வியும், உலகக் கல்வியும் கற்றுத் தேர்ந்து நன்னடத்தையுடன் இறைப் பொருத்தம் பெற்று சிறப்பாக தானும் வாழ்ந்து நம் சமுதாயத்தையும் அதன்படி வாழ்த்தூண்டும் ஓர் அறிஞர் சமுதாயத்தை உருவாக்குதல்
தனிச்சிறப்புகள் :
ஏழு வருட மவ்லவி – ஆலிம் படிப்பு – இரண்டாம் வருடம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத வைத்தல் – 4 ஆம் வருடம் பிளஸ் [...]
Filed under: அறிவிப்பு, கல்வி | Tagged: அரபி, ஆங்கிலம், ஆமிர், உர்தூ, கணினி, கல்லூரி, கல்வி, சமுதாயம், சிறப்பு, சென்னை, தமிழ், திருமறை, தேர்ச்சி, மார்க்கம், முன்னுரிமை | Leave a Comment »