முஸ்லிம்களுக்கு முழுமையான இடஒதுக்கீடு- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்
முஸ்லிம்களுக்கு முழுமையான இடஒதுக்கீடு- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல் திருநெல்வேலி, பிப். 24: ரோஸ்டர் முறையை ரத்து செய்து முஸ்ம்களுக்கு முழுமையான இடஒதுக்கீடு கிடைக்க அரசை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வமைப்பின் மேலப்பாளையம் நகர பொதுக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலச் செயலர் எம். சம்சுல்லுஹா ரஹ்மானி தலைமை வகித்தார். மாநிலச் செயலர் எம்.எஸ். சுலைமான், மாவட்டத் தலைவர் யூ.எஸ். யூசுப் அலி, மாவட்டச் செயலர் கே.ஏ.ஓ. சாதிக் அலி, பொருளாளர் நேஷனல் [...]
Read Full Post | Make a Comment ( None so far )வேதாளையில் தெருமுனைப் பிரச்சாரம்
தெருமுனைப் பிரச்சாரம் இராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் சார்பாக வேதாளை பேருந்து நிலையத்தில் மவ்ளவி ரிபாய் ரஷ்ஷாதி அவர்கள் மறுமையின் சிந்தனை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். பொதுமக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள இடமாதலால் அங்கும் இங்குமாக நின்று அதிகமானவர்கள் கேட்டு பயனடைந்தனர்.; வேதாளை சகோதரர்களுடன், புதுமடம், மரைக்காயர்பட்டிணம், இராமநாதபுரம் சகோதரர்களும் கலந்து கொண்டனர். பெண்கள் வீட்டில் இருந்தபடியே ஒலிபெருக்கி மூலம் கேட்டனர். இறுதியாக கிளை தலைவர் அஹமது கபீர் அவர்கள், ரஷ்ஷாதி அவர்களின் [...]
Read Full Post | Make a Comment ( None so far )சித்தார்கோட்டையில் பெண்கள் உள்அரங்கு நிகழ்வு
பெண்கள் உள்அரங்கு நிகழ்வு இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் சார்பாக சித்தார்கோட்டை ஜமாஅத் மதரஸா கட்டிடத்தில் கீழக்கரை ஆலிமா யாஸ்மீன் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் நூற்றிற்கும் அதிகமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நீண்ட இடைவெளிக்குப் பின் நடைபெற்ற நிகழ்ச்சியாதலால் சகோதரிகள் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டனர். சகோதரிகளின் வேண்டு கோளுக்கிணங்க இன்ஷா அல்லாஹ் இனிவரக்கூடிய காலங்களில் மாதம் இருமுறை பெண்கள் சொற்பொழுவு நிகழ்ச்சி நடத்துவது என [...]
Read Full Post | Make a Comment ( None so far )

