துபாயில் நூல் அறிமுக விழா
துபாயில் நூல் அறிமுக விழா வளைகுடா சமூகப் பேரவை ( Gulf Social Forum ) தமிழகத்தின் தலைசிறந்த புத்தக வெளியீட்டு நிறுவனமான இலக்கியச்சோலையின் ‘மனித இனத்திற்கெதிரான குற்றம்’ ( Crime Against Humanity ) எனும் நூல் அறிமுக விழா 22.02.2008 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு துபாய் தேரா கல்ஃப் ஏர் பில்டிங் பின்புறம் கமாலி பில்டிங்கின் இரண்டாவது மாடியில் நடைபெற்றது. நூலை துபாய் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்களில் ஒருவரும், துபாய் இஸ்லாமிய [...]
Read Full Post | Make a Comment ( None so far )துபாயில் இலக்கியச் சோலை நூல் அறிமுக விழா
துபாயில் இலக்கியச் சோலை நூல் அறிமுக விழா துபாயில் வளைகுடா சமூகப் பேரவை ( Gulf Social Forum ) தமிழகத்தின் தலைசிறந்த புத்தக வெளியீட்டு நிறுவனமான இலக்கியச்சோலையின் ‘மனித இனத்திற்கெதிரான குற்றம்’ ( Crime Against Humanity ) எனும் நூல் அறிமுக விழா 22.02.2008 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு துபாய் தேரா கல்ஃப் ஏர் பில்டிங் பின்புறம் கமாலி பில்டிங்கின் இரண்டாவது மாடியில் நடைபெற இருக்கிறது. நூலை துபாய் ஈமான் அமைப்பின் [...]
Read Full Post | Make a Comment ( None so far )

