நாகர்கோவில் அருகே பெட் பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்
ரத்த தான முகாம் நாகர்கோவில் : பெட் இன்ஜினியரிங் கல்லூரி இளம் செஞ்சிலுவை சங்கம், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியன இணைந்து பெட் இன்ஜினியரிங் கல்லூரியில் ரத்ததான முகாம் நடத்தியது. நிகழ்ச்சிக்கு மருத்துவ கல்லூரி ரத்த வங்கி அதிகாரி டாக்டர் மணிமாலா தலைமை வகித்தார். பெட் இன்ஜினியரிங் கல்லூரி தாளாளர் ஜாமாலுதீன், முதல்வர் மகாதேவன், டீன் அபுபக்கர், இயக்குனர் ஆறுமுகம், துணை தலைவர்கள் வினவாஸ், குர்ஜித்ஜின்னா மற்றும் ஹைதர் அலி [...]
Read Full Post | Make a Comment ( None so far )துபாயில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தும் ரத்ததான முகாம்
துபாயில் ரத்ததான முகாம் துபாய் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 22.02.2008 வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 12 மணி வரை துபாய் அல் வாசல் மருத்துவமனையில் நடத்த இருக்கிறது. இம்முகாமில் கலந்து கொண்டு உயிர் காப்பதற்கு இன்றியமையாத் தேவையான ரத்தத்தை தானமாக கொடுக்க முன்வரக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்பு எண் : 04 2732087 / 050 385 19 29
Read Full Post | Make a Comment ( 1 so far )

